குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயரானது தான் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அணைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும்.
பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, பிற்காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்வது முதல் அவர்களை தனியாக அடையாளம் காட்டுவது இந்த பெயர் தான்.
சரி பிறந்த ஒரு குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்?
நடைமுறையில் பார்த்தால் சிலர் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை ஒரு நாகரீகமாக எடுத்து கொள்கிறார்கள். திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்களையும், பிரபல்யமானவர்களின் பெயர்களையும் குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். இது சரியா தவறா?
தவறுதான். காரணம் இந்த உலகத்தின் அணைத்து விளைவுகளும் அதிர்வுகளை வைத்துதான் ஏற்படுகிறது. அதாவது காற்றில் உண்டாக்கப்படும்
vibration அல்லது சலனங்களின் அடிப்படையில் ஏற்படுகிறது. அதற்க்கு உதாரணம் சுனாமி போன்ற பூகம்பங்கள், காற்று, வானொலி, தொலைக்காட்சி, இயந்திர சாதனங்கள் போன்ற எண்ணற்ற உதாரணங்களை கூறலாம்.
அதுபோன்று ஒரு குழந்தைக்கு பெயர் வைத்து மற்றவர்கள் அந்த குழந்தையுனுடைய பெயரை அழைக்கும்போது அந்த பெயரானது காற்றினில் கலந்து இரண்டு விதமான அதிர்வுகளை உண்டாக்குகின்றன. ஒன்று positive vibration மற்றொன்று negative vibration.
Positive vibration ஐ பொறுத்தவரை அந்த குழந்தைகளுக்கு அவர்களுடைய பெயரை மற்றவர்கள் உச்சரிக்கும்போது அல்லது கூப்பிடும்போது அவர்களுக்கு நன்மை பயக்கும். Negative vibration ஐ பொறுத்தவரை அந்த குழந்தையின் பெயரை மற்றவர்கள் உச்சரிக்கும்போது தீமையான விளைவுகள்தான் ஏற்படும். அது அவர்களுடைய படிப்பு, வேலை வாய்ப்பு,
திருமணம் மற்றும் வாழ்க்கையின் இதர அம்சங்களிலும் பிரதி பலிக்கும்.
சரி ஒருவருடைய பெயரை அழைக்கும்போது vibration எப்படி உண்டாகின்றன? அவை எப்படி நன்மையோ தீமையோ உண்டாகுகின்றன?
ஒரு மனிதனுடைய சொல்லும் செயலும் வானில் உலா வந்துகொண்டு இருக்கும் ஒன்பது கோள்களின் அடிப்படையில்தான். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்ரன், சனி, ராகு, கேது என்ற கிரகங்களின் அடிப்படையில்தான். இவற்றில் நம் கண்ணுக்கு தெரியும் கிரகங்கள் சூரியன்
மற்றும் சந்திரன். இவற்றின் பலன்கள் நாம் அன்றாடம் அறிந்ததே. சூரியனுடைய ஒளி இல்லை என்றால் புல் பூண்டுகள் முளைக்காது. சந்திரனுடைய ஒளி இல்லையென்றால் குளிர்ச்சி இல்லை. இதை போன்றுதான் மற்ற கிரகங்களும் ஏதாவது ஒரு விதத்தில் மனிதர்களுக்கு நன்மையோ தீமையோ செய்வதற்காக இயற்கையால் படைக்கபட்டவை.
ஒரு மனிதன் பிறக்கும்போது அல்லது தாயின் வயிற்றிலிருந்து முதன் முதல் இந்த உலக தொடர்பினை சுவாசிக்கும்போது இந்த கிரகங்களின் கட்டுபாட்டிற்கு வந்து விடுகிறான். கிரகங்கள் ஒரு இடத்தில நிலையாக நிற்பதில்லை. சுற்றி கொண்டே இருக்கும். அதுமட்டும் அல்லாது பூமியிலும் அந்த கிரகங்களின் அதிர்வுகள் காற்றில் கலந்து இருக்கும். எனவே மனிதன் பிறக்கும்போது வானில் கிரகங்கள் எப்படி இருந்தனவோ அதற்க்கு தகுந்தாற்போல் அந்த கிரகம் அவனுக்கு வாழ்க்கை முழுவதும் நன்மையோ தீமையோ செய்கின்றன.
எனவே ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும்போது அவருக்கு நன்மை செய்யும்
கிரகங்கள் அடிப்படையில் பெயர் வைத்தால் மற்றவர்கள் பெயர் சொல்லி அழைக்கும்போது ஏற்படும் அதிர்வலைகள் காற்றினில் கலந்து ஏற்கனவே காற்றில் அமிழ்ந்து இருக்கும் கிரக அதிர்வளைகளுடன் கலந்து அந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ அவர்கள் வாழ்வின் அணைத்து அம்சங்களிலும் வெற்றி பெற்று சந்தோசமாக வாழ வழி வகுக்கிறது.
பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, பிற்காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்வது முதல் அவர்களை தனியாக அடையாளம் காட்டுவது இந்த பெயர் தான்.
சரி பிறந்த ஒரு குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்?
நடைமுறையில் பார்த்தால் சிலர் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை ஒரு நாகரீகமாக எடுத்து கொள்கிறார்கள். திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்களையும், பிரபல்யமானவர்களின் பெயர்களையும் குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். இது சரியா தவறா?
தவறுதான். காரணம் இந்த உலகத்தின் அணைத்து விளைவுகளும் அதிர்வுகளை வைத்துதான் ஏற்படுகிறது. அதாவது காற்றில் உண்டாக்கப்படும்
vibration அல்லது சலனங்களின் அடிப்படையில் ஏற்படுகிறது. அதற்க்கு உதாரணம் சுனாமி போன்ற பூகம்பங்கள், காற்று, வானொலி, தொலைக்காட்சி, இயந்திர சாதனங்கள் போன்ற எண்ணற்ற உதாரணங்களை கூறலாம்.
அதுபோன்று ஒரு குழந்தைக்கு பெயர் வைத்து மற்றவர்கள் அந்த குழந்தையுனுடைய பெயரை அழைக்கும்போது அந்த பெயரானது காற்றினில் கலந்து இரண்டு விதமான அதிர்வுகளை உண்டாக்குகின்றன. ஒன்று positive vibration மற்றொன்று negative vibration.
Positive vibration ஐ பொறுத்தவரை அந்த குழந்தைகளுக்கு அவர்களுடைய பெயரை மற்றவர்கள் உச்சரிக்கும்போது அல்லது கூப்பிடும்போது அவர்களுக்கு நன்மை பயக்கும். Negative vibration ஐ பொறுத்தவரை அந்த குழந்தையின் பெயரை மற்றவர்கள் உச்சரிக்கும்போது தீமையான விளைவுகள்தான் ஏற்படும். அது அவர்களுடைய படிப்பு, வேலை வாய்ப்பு,
திருமணம் மற்றும் வாழ்க்கையின் இதர அம்சங்களிலும் பிரதி பலிக்கும்.
சரி ஒருவருடைய பெயரை அழைக்கும்போது vibration எப்படி உண்டாகின்றன? அவை எப்படி நன்மையோ தீமையோ உண்டாகுகின்றன?
ஒரு மனிதனுடைய சொல்லும் செயலும் வானில் உலா வந்துகொண்டு இருக்கும் ஒன்பது கோள்களின் அடிப்படையில்தான். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்ரன், சனி, ராகு, கேது என்ற கிரகங்களின் அடிப்படையில்தான். இவற்றில் நம் கண்ணுக்கு தெரியும் கிரகங்கள் சூரியன்
மற்றும் சந்திரன். இவற்றின் பலன்கள் நாம் அன்றாடம் அறிந்ததே. சூரியனுடைய ஒளி இல்லை என்றால் புல் பூண்டுகள் முளைக்காது. சந்திரனுடைய ஒளி இல்லையென்றால் குளிர்ச்சி இல்லை. இதை போன்றுதான் மற்ற கிரகங்களும் ஏதாவது ஒரு விதத்தில் மனிதர்களுக்கு நன்மையோ தீமையோ செய்வதற்காக இயற்கையால் படைக்கபட்டவை.
ஒரு மனிதன் பிறக்கும்போது அல்லது தாயின் வயிற்றிலிருந்து முதன் முதல் இந்த உலக தொடர்பினை சுவாசிக்கும்போது இந்த கிரகங்களின் கட்டுபாட்டிற்கு வந்து விடுகிறான். கிரகங்கள் ஒரு இடத்தில நிலையாக நிற்பதில்லை. சுற்றி கொண்டே இருக்கும். அதுமட்டும் அல்லாது பூமியிலும் அந்த கிரகங்களின் அதிர்வுகள் காற்றில் கலந்து இருக்கும். எனவே மனிதன் பிறக்கும்போது வானில் கிரகங்கள் எப்படி இருந்தனவோ அதற்க்கு தகுந்தாற்போல் அந்த கிரகம் அவனுக்கு வாழ்க்கை முழுவதும் நன்மையோ தீமையோ செய்கின்றன.
எனவே ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும்போது அவருக்கு நன்மை செய்யும்
கிரகங்கள் அடிப்படையில் பெயர் வைத்தால் மற்றவர்கள் பெயர் சொல்லி அழைக்கும்போது ஏற்படும் அதிர்வலைகள் காற்றினில் கலந்து ஏற்கனவே காற்றில் அமிழ்ந்து இருக்கும் கிரக அதிர்வளைகளுடன் கலந்து அந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ அவர்கள் வாழ்வின் அணைத்து அம்சங்களிலும் வெற்றி பெற்று சந்தோசமாக வாழ வழி வகுக்கிறது.