பெயர் என்பது அதிர்வலைகள் அல்லது vibration சம்பந்தப்பட்டது. அதிர்வலைகளினால் மனித இனம் எத்தனையோ அறிவியல் கண்டு பிடிப்புகளினால் பயன் பெற்று வருகிறது. எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். மின்சாரம், வானொலி, தொலை காட்சி, செல் போன், போன்ற எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.
கோயிலுக்கு சென்றீர்கள் என்றால் கோயில் கோபுரத்தின் வாயிலாக அங்கு பரவி இருக்கும் கோள்களின் அதிர்வலைகளினால்உங்களுடைய உடம்பில் ஒருவித தாக்கம் ஏற்பட்டு உங்களுக்கு நன்மை விளைகின்றது. மின்சாரம் ஏற்படுத்தும் அதிர்வலைகளினால் ஒலி, ஒளி அனைத்தும் பல வித மின்சார சாதனங்கள் மூலம் கிடைக்கின்றது.
அதுபோன்று ஒருவருடைய பெயரை மற்றொருவர் உச்சரிக்கும்போது காற்றில் கலந்திருக்கும் கிரக அலைகள் பெயர் உச்சரிப்பவருக்கு நன்மையோ தீமையோ செய்கின்றன.
கிரகங்கள் மனிதர்களை நல்லவிதமாகவும், தீய விதமாகவும் ஆட்டுவிக்கின்றன. அதனால்தான் மனிதர்களிடையே நல்லவர்களும், கெட்டவர்களும். மனிதன் பிறக்கும்போதே கிரகங்களின் கட்டுபாட்டிற்குள் வந்து விடுகிறான். அவன் பிறக்கும்போது கிரகங்கள் வானில் எந்த நிலையில் இருந்தனவோ அதற்க்கு தகுந்தாற்போல் அவனுக்கு நன்மையோ தீமையோ நடக்கின்றன.
சரி. தீமை செய்யும் கிரகங்களில் இருந்து தப்பிக்க முடியாதா? நிச்சயம் முடியும். அவைகளை சாந்தி செய்யும் விதத்தில் அல்லது அவைகளுக்கு சாதகமாக நாமும் நம்மை மாற்றி கொண்டால் தீமையிலிருந்து தப்பித்து
நன்மை அடையலாம்.
ஒருவருடைய பெயர் என்பதும் அது போன்று தான். அதனால்தான் ஒரே தேதியில் பிறந்த இருவரில் ஒருவர் சந்தோசமாகவும் மற்றொருவர் துன்பப்படுவதும் காரணம். இதற்க்கு அவர்களுடைய பெயரும் முக்கிய காரணம்.
எனவே இதுவரையில் துன்பப்பட்டு கொண்டு இருந்தால் பெயர் மாற்றம் செய்து உங்கள் வாழ்க்கை, படிப்பு, வியாபாரம், தொழில், வேளையில் சந்தோசத்தையும், வெற்றியையும் அடையலாமே.
கோயிலுக்கு சென்றீர்கள் என்றால் கோயில் கோபுரத்தின் வாயிலாக அங்கு பரவி இருக்கும் கோள்களின் அதிர்வலைகளினால்உங்களுடைய உடம்பில் ஒருவித தாக்கம் ஏற்பட்டு உங்களுக்கு நன்மை விளைகின்றது. மின்சாரம் ஏற்படுத்தும் அதிர்வலைகளினால் ஒலி, ஒளி அனைத்தும் பல வித மின்சார சாதனங்கள் மூலம் கிடைக்கின்றது.
அதுபோன்று ஒருவருடைய பெயரை மற்றொருவர் உச்சரிக்கும்போது காற்றில் கலந்திருக்கும் கிரக அலைகள் பெயர் உச்சரிப்பவருக்கு நன்மையோ தீமையோ செய்கின்றன.
கிரகங்கள் மனிதர்களை நல்லவிதமாகவும், தீய விதமாகவும் ஆட்டுவிக்கின்றன. அதனால்தான் மனிதர்களிடையே நல்லவர்களும், கெட்டவர்களும். மனிதன் பிறக்கும்போதே கிரகங்களின் கட்டுபாட்டிற்குள் வந்து விடுகிறான். அவன் பிறக்கும்போது கிரகங்கள் வானில் எந்த நிலையில் இருந்தனவோ அதற்க்கு தகுந்தாற்போல் அவனுக்கு நன்மையோ தீமையோ நடக்கின்றன.
சரி. தீமை செய்யும் கிரகங்களில் இருந்து தப்பிக்க முடியாதா? நிச்சயம் முடியும். அவைகளை சாந்தி செய்யும் விதத்தில் அல்லது அவைகளுக்கு சாதகமாக நாமும் நம்மை மாற்றி கொண்டால் தீமையிலிருந்து தப்பித்து
நன்மை அடையலாம்.
ஒருவருடைய பெயர் என்பதும் அது போன்று தான். அதனால்தான் ஒரே தேதியில் பிறந்த இருவரில் ஒருவர் சந்தோசமாகவும் மற்றொருவர் துன்பப்படுவதும் காரணம். இதற்க்கு அவர்களுடைய பெயரும் முக்கிய காரணம்.
எனவே இதுவரையில் துன்பப்பட்டு கொண்டு இருந்தால் பெயர் மாற்றம் செய்து உங்கள் வாழ்க்கை, படிப்பு, வியாபாரம், தொழில், வேளையில் சந்தோசத்தையும், வெற்றியையும் அடையலாமே.